×

கூவத்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் நரேந்திரன் உயிரிழந்தார். சின்ன குப்பம் கடலில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி நரேந்திரன் உயிரிழந்தார்.

The post கூவத்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Couvathur ,Chengalpattu ,Narendran ,Koovathur ,Chengalpattu district ,Kuppam ,Coovathur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா