×

நாகை, மயிலாடுதுறையில் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம்!!

நாகை : நாகை மாவட்டத்தில் மழை நீடிக்காது என்பதால், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என்று நாகை, மயிலாடுதுறை ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

The post நாகை, மயிலாடுதுறையில் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம்!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagai District ,Governor ,
× RELATED அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கேள்வி...