×

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!!

சென்னை : சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ,திண்டுக்கல் ,கோயமுத்தூர் , திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் ,தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Centre ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி