×

கரும்பு தோட்டத்தில் இருந்து பெண் சடலம் கண்டெடுப்பு

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் கழுத்தில் காயங்களுடன் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 45-வயதான மலர் என்பவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் கணவரே கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரும்பு தோட்டத்தில் இருந்து பெண் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kandamangalam ,Malar ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...