ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே பனப்பாக்கம் சாலையில் நேற்று இரவு நடைபெற்ற பைக் விபத்தில், காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளங்கோ பரிதாபமாக உயிரிழந்தார்.
The post அரக்கோணம் அருகே நடந்த பைக் விபத்தில் காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.