×

சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றது. மோகன்லால், வெங்கடேஷ்வரா, டி.பி. கோல்ட், ஜே.கே.ஜூவல்லரி உள்ளிட்ட நகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். 6 நகைக்கடைகளிலும் நேற்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Chougarpettai, Parimuna, Chennai ,CHENNAI ,Chougarpettai, ,Parimuna, Chennai ,Mohanlal ,Venkateshwara ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...