×

செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் தந்தையை கொன்றவரை 22 ஆண்டுக்கு பின் மகன் பழி தீர்த்துள்ளார்

செங்குன்றம்: செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் தந்தையை கொன்றவரை 22 ஆண்டுக்கு பின் மகன் பழி தீர்த்துள்ளார். வடபெரும்பாக்கத்தில் நேற்றிரவு முன்னாள் சரித்திர பதிவேடு குற்றவாளி செழியன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2001ல் பிரபாகரன் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து 3 ஆண்டுகளுக்கு முன் செழியன் விடுதலை ஆனார்.

The post செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் தந்தையை கொன்றவரை 22 ஆண்டுக்கு பின் மகன் பழி தீர்த்துள்ளார் appeared first on Dinakaran.

Tags : Vadaperumbakkam ,Senkunram ,Senggunram ,Vadaperumpak ,Vadaperumbak ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் அருகே பெண்கள் எளிதில்...