×

சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிராகரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிராகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்வதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிராகரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Governor ,Supreme Court ,Delhi ,Bills ,Dinakaran ,
× RELATED குற்றவியல் வழக்குகளில் இருந்து...