×

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.பி. கோல்டு, பார்ஸ்வி ஆகிய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Choukarpet, Chennai ,CHENNAI ,Choukarpet, Chennai. ,D.P. ,Parsvi Jewellery ,Enforcement Department ,Choukarpettai, Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...