×

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை டிச.1ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை டிசம்பர்.1ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தற்போது என்ன செய்யப்போகிறார் ஆளுநர் என்பதை அறிய உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

The post ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை டிச.1ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,Delhi ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...