×

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு ஒரு தணிக்கை அமைப்பு தானே?; இதில் என்ன தவறு என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக ஊடக தளங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறியும் வகையில் அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

 

The post தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,ICourt ,CHENNAI ,Tamil Nadu government ,Madras High Court ,Dinakaran ,
× RELATED தெருக்களில் உள்ள சாதி பெயர்களை...