×

மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவிக்கு தண்டனை உறுதி..!!

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 2000-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

 

The post மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவிக்கு தண்டனை உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : minister ,AM Paramasivan ,Chennai ,Nallammal ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...