×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவு..!!

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளம் 12 செ.மீ., திருச்செந்தூரில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kulasekarapatnam ,Tuticorin ,Kulasekarapatnam, Tuticorin district ,Satankulam… ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...