×

சிவகாசியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது

விருதுநகர்: சிவகாசியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி நேருஜி நகரில் கடந்த 15-ம் தேதி பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக மூலப்பொருட்கள் வழங்கியதாக தொழிலதிபர் மணிராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். …

The post சிவகாசியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது appeared first on Dinakaran.

Tags : Businessman Maniraj ,Sivakasi ,Virudhunagar ,Sivakasi Nehruji ,Dinakaran ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்