×

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2 போலி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளான தம்பதியை கைது செய்தது போலீஸ்..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2 போலி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளான தம்பதியை போலீஸ் கைது செய்தது. காங்கேயம் – தாராபுரம் சாலையில் மளிகை கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து சோதனை நடத்தப்பட்டது.

The post திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2 போலி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளான தம்பதியை கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur district Kangeya ,Tirupur ,Gangeyam ,Tirupur district ,Kangeyam ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...