×

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்!

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்கள் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Chennai ,Dinakaran ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க...