×

ராணிப்பேட்டையில் காவேரிப்பாக்கம் அருகே இளைஞரை கொன்று புதைத்த வழக்கில் 4 பேர் கைது!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் காவேரிப்பாக்கம் அருகே இளைஞர் இளவரசனை(28) கொன்று புதைத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இளவரசனை கொலை செய்த லோகேஷ், பூவரசன், வாசுதேவன், அருண்குமார் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இளவரசனை பாட்டிலால் தாக்கி கொன்று பாலாற்றில் புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

 

The post ராணிப்பேட்டையில் காவேரிப்பாக்கம் அருகே இளைஞரை கொன்று புதைத்த வழக்கில் 4 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Kaveripakkam ,Ranipet ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...