×

கொட்டும் மழையிலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

நாகை: நாகை மாவட்டத்தில் 24 மணி நேரத்தை கடந்து மழை பெய்து வரும் நிலையில் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

The post கொட்டும் மழையிலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Velankanni ,Nagai ,
× RELATED அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெற்கு...