×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை!!

சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

The post சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapore ,Mantaiveli ,Pattinappakkam ,MRC ,Nagar ,Adyar ,Velachery ,
× RELATED சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின்...