×

நெல்லையில் கடந்த 3 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை: நெல்லையில் கடந்த 3 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. நெல்லை பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். …

The post நெல்லையில் கடந்த 3 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Nelli ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...