கர்நாடகா: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 829ல் இருந்து 2,349 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,549 கனஅடியாகதண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.
The post கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2,349 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.