×
Saravana Stores

காட்டுமன்னார்கோவில் அருகே வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் சகானி (33) என்பவர் உயிரிழந்தார்.

 

The post காட்டுமன்னார்கோவில் அருகே வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Cuddalore ,North State ,Bihar ,Dinakaran ,
× RELATED மளிகை கடை உரிமையாளரை தாக்கி பணத்தை திருடி சென்ற வாலிபர் கைது