×

மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குகள் பதிவு: போலீஸ்

மதுரை: மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குகள் பதிவு என போலீசார் தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள 24 காவல் நிலையங்களில் நேர கட்டுப்பாட்டு மீறி பட்டாசுகளை வெடித்ததாக 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குகள் பதிவு: போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai… ,Dinakaran ,
× RELATED உத்தங்குடியில் உள்ள ஊரணியை சீரமைக்க...