×

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு நீர்த்தேக்கம் அருகே குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு நீர்த்தேக்கம் அருகே குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குளிக்கச் சென்ற புலியூர் நத்தத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு நீர்த்தேக்கம் அருகே குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Ottansatram Reservoir ,PULIUR ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...