×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.800க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்போது ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,100க்கும் செவ்வந்தி கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Madura ,Madurai ,Hyacinth ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...