×

வாணியம்பாடி அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் நேரில் ஆய்வு செய்தார்.

The post வாணியம்பாடி அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Tirupathur ,Setiapanur ,Vaniyambadi ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...