×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது!

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

 

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Governor RN ,Ravi ,Supreme Court ,Delhi ,Governor RN Ravi ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...