×

செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறை!

தி.மலை: செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறையாடினர். ஏ.பி.ஆர். சிட்பண்ட் நிறுவனத்தில் இருந்த சோபா, ஏ.சி., கட்டில் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.

 

The post செய்யாறில் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்காத சிட்பண்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் சூறை! appeared first on Dinakaran.

Tags : Chitfund ,T. Malai ,Seyyar ,Dinakaran ,
× RELATED மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு...