×

டேராடூனில் துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நகைக்கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

The post டேராடூனில் துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Dehradun ,Dehradun, Uttarakhand ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...