மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் நாளை முதல் 16 ம் தேதி வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து கிடப்பதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் நாளை முதல் 16 ம் தேதி வரை ரத்து appeared first on Dinakaran.