திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிசம்பர் 23ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி இரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனையொட்டி, வருகிற 10ம்தேதி (நாளை) காலை ஆன்லைனில் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ https://ttdevasthanams.ap.gov.in/ttdevasthanam மொபைல் செயலி மூலம் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான 300 டிக்கெட்டுகள், அறைகள் நாளை முன்பதிவு appeared first on Dinakaran.