×

ஆற்காடு ஒன்றிய அலுவலகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் பணியாளர்கள் பாதிப்பு

ராணிப்பேட்டை: ஆற்காடு ஒன்றிய அலுவலகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் பணியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 100நாள் திட்ட பணியாளர் 30பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

The post ஆற்காடு ஒன்றிய அலுவலகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் பணியாளர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Arcot union ,Ranipet ,Arcot ,union ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...