×

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிப்பு

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க 2ஆவது நாளாக தடை நீடிக்கிறது.

The post திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tilparapu Falls ,Kanyakumari ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...