×

பீகாரில் 3ல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ்வதாக அம்மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்

பீகார்: பீகாரில் 3ல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ்வதாக அம்மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் பட்டியல் சாதியினரின் எண்ணிக்கை 43.93% ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 7% பேர் மட்டுமே பட்டதாரிகள் எனவும், 96% பேருக்கு வாகனங்களே இல்லை எனவும் தெரிகிறது.

The post பீகாரில் 3ல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ்வதாக அம்மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ammanilat ,Sadiwari ,Bihar ,Amstate ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...