மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி
பீகாரில் 3ல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ்வதாக அம்மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும் தனி மனிதர்களால் முறிந்த அதிமுக, பாஜ கூட்டணி: கே.எஸ்.அழகிரி தாக்கு
தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி விபத்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பரிதாப சாவு: n விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது n தாம்பரம் அருகே பரபரப்பு
பீகார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத்தடை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த வேண்டும்: ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தமிழக அரசு தகவல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தாருங்கள் :சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆதரவு கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி கடிதம்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் : பீகார் முதல்வர்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் நாளை மோடியுடன் சந்திப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் நாளை மோடியுடன் சந்திப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
10.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதல்வர் சரியான முடிவெடுப்பார் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்; சாதிவாரிய கணக்கெடுக்க அழுத்தம் கொடுப்போம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
அனைத்துக்கட்சி கூட்டம்: ராமதாஸ் கோரிக்கை