×

சென்னை புளியந்தோப்பில் பிரியாணி வாங்க கடைக்கு சென்றவரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு!!

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரியாணி வாங்க கடைக்கு சென்றவரிடம் இருசக்கர வாகனம், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஹரீஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 பேர் வழிப்பறி செய்துள்ளனர். ஹரிஷ் புகாரை அடுத்து இருசக்கர வாகனம், பணத்தை பறித்துச் சென்றவர்களுக்கு பேசின் பிரிட்ஜ் போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post சென்னை புளியந்தோப்பில் பிரியாணி வாங்க கடைக்கு சென்றவரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Pulyanthop, Chennai ,Chennai ,Pulianthop, Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...