×

விழுப்புரம் அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வீரபத்திரன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50,000 மதிப்புள்ள, தீபாவளி விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

The post விழுப்புரம் அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Veerabhataran ,Marakana, Villupuram district ,Diwali ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...