×

சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடி ஏதும் ஏற்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடி ஏதும் ஏற்படவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை ஐகோர்ட் தயாரித்து கொடுத்த கேள்வித்தாள்களையே தேர்வர்களுக்கு கொடுத்தோம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. வினாத்தாளில் குளறுபடிகள் இல்லை தேர்வை தொடர்ந்து நடத்தலாம் என ஐகோர்ட் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

The post சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடி ஏதும் ஏற்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,TNPSC ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...