×

உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்து சேதம்

மதுரை: உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் சாய்ந்து சேதம்.

The post உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Usilampati ,Madurai ,Usilampatti ,Nallutevanpatty ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...