![]()
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயக்குடி அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகி வெளிவந்த ஜேசு என்ற அசோக்குமார் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்ய சென்ற சாயல்குடி காவல் நிலைய காவலர்கள் 3 பேரையும் ஜேசு அரிவாளால் வெட்டினார்.
The post ராமநாதபுரம் அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு..!! appeared first on Dinakaran.
