×

மழை காரணமாக மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி..!!

சென்னை: மழை காரணமாக மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் சிக்னல் வரை 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

The post மழை காரணமாக மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,Madurawal ,Coimbet ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...