×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு..!!

திருவனந்தபுரம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 123.85 அடியில் இருந்து 125.5 அடியாக உயர்ந்துள்ளது. 3,538 மில்லியன் கன அடியாக இருந்த அணையின் நீர்இருப்பு, தற்போது 3,628 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mullaip Periyar dam ,Thiruvananthapuram ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...