×

போடியில் குடும்பப் பிரச்சனையில் தனது மாமாவை ஓட ஓட விரட்டிக் கொன்ற மைத்துனர் காவல் நிலையத்தில் சரண்..!!

தேனி: போடியில் குடும்பப் பிரச்சனையில் தனது மாமாவை ஓட ஓட விரட்டிக் கொன்ற மைத்துனர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ராஜேஷை கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு மைத்துனர் சிவமூர்த்தி சரண் அடைந்தார்.

The post போடியில் குடும்பப் பிரச்சனையில் தனது மாமாவை ஓட ஓட விரட்டிக் கொன்ற மைத்துனர் காவல் நிலையத்தில் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Bodi ,Theni ,Rajesh ,Saran ,Dinakaran ,
× RELATED பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு