இம்பால்: மணிப்பூரில் காவல்துறையினரின் அடாவடியை கண்டித்து பழங்குடியின எம்எல்ஏ.க்கள் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை தேடும் பெயரில் மோரே மற்றும் டெக்னோபால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குக்கி சமூக மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தல், துப்பாக்கி சூடு, போன்ற போலீசாரின் அடாவடி நடவடிக்கைகளினால் மக்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். இதை கண்டித்து பழங்குடியின எம்எல்ஏ.க்கள் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post மணிப்பூர் போலீசை கண்டித்து 10 எம்எல்ஏ.க்கள் போராட்டம் appeared first on Dinakaran.