×

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் வழங்கியது அம்பாசமுத்திரம் நீதிமன்றம்..!!

திருநெல்வேலி: பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆழ்வார்குறிச்சி போலீசார் பதிவு செய்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அமர்பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். ஆழ்வார்குறிச்சியில் கடந்த செப்.3-ம் தேதி பாஜக சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் இருந்து தொடங்கி கடையத்தில் பாத யாத்திரை நிறைவு பெற்றது.

The post பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் வழங்கியது அம்பாசமுத்திரம் நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP Ambasamudram court ,Amar Prasad Reddy ,Tirunelveli ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!