×

சென்னையில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1,059 ஏர் ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1,059 ஏர் ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏர் ஒலிப்பான்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 639 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏர் ஒலிப்பான்கள், அலங்கார மின் விளக்குகள் வைத்திருந்த வாகனங்களுக்கு ரூ.36.94 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

The post சென்னையில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1,059 ஏர் ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...