×

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, வல்லம், வேலம்பாக்கம், ஆலப்பாக்கம், திம்மாவரம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Vallam ,Velampakkam ,Alappakkam ,Thimmavaram ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!