×

குளித்தலை அருகே இடையபட்டியில் மூதாட்டி வெள்ளத்தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!

கரூர்: குளித்தலை அருகே இடையபட்டியில் மூதாட்டி வெள்ளத்தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தனது வீட்டின் அருகே காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மூதாட்டி வெள்ளத்தாய் மீட்கப்பட்டார். விசாரணையில் நிலப்பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மூதாட்டி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

The post குளித்தலை அருகே இடையபட்டியில் மூதாட்டி வெள்ளத்தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Karur ,Idiapatti ,Kulithlai ,Vellathai ,
× RELATED கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!