×

வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நடந்த அகழாய்வு பணிகளில் 4,600 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நடந்த அகழாய்வு பணிகளில் 4,600 தொல்பொருட்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. 2ஆம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன்கள், தங்க பட்டை, செப்பு காசுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கபட்டது.

The post வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நடந்த அகழாய்வு பணிகளில் 4,600 தொல்பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakkottai ,Virudhunagar ,Vembakotta ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு