×

பெங்களூருவில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்ட சிறிது நேரத்தில் உயிரிழப்பு!!

பெங்களூரு: பெங்களூருவில் சிங்கசந்திரா என்ற இடத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தது. குடியிருப்பு பகுதியில் 4 நாட்களாக பதுங்கி இருந்த சிறுத்தையை கண்டுப் பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சிறுத்தை, பிடிபட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.

The post பெங்களூருவில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்ட சிறிது நேரத்தில் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Singhachandra ,
× RELATED 3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை...